சிரிக்கபிடாது…! ஊழலை ஒரே நாளில் ஜெ-வால் ஒழிக்க முடியும்- ஈஸ்வரன்

ஜெயலலிதா நினைத்தால் ஒரே நாளில் நாட்டின் ஊழலை ஒழிக்க முடியும் கொங்கு கவுண்டர் சாதித்தலைவர் ஈஸ்வரன்.

eswaran-joke

20 ஆண்டுகளாக 66 கோடி ஊழல் கேஸுக்கே மொத்த நீதித்துறையின் டவுசரும் கிழிச்சுபோச்சு. இதுல மொத்த ஊழலையும் ஜெயலலிதா ஒழிக்க முற்பட்டால் நிச்சியம் மொத்த கட்டமைப்பும் காலி ஆகிவிடும். மக்களும் ஒரே நாளில் இந்த அரசு குறித்த மாயையிலிருந்து வெளியே வந்துவிடுவார்கள்.

Leave a comment